கேரளாவில் ராகுல் காந்தி அலுவலகம் சூறை: மா.கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!
கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் அலுவலம் சூறையாடப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.5¾ கோடியை இழந்த வங்கி மேலாளர்
வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து, இளம்பெண்ணுடன் ‘டேட்டிங்’ செல்ல ரூ.5¾ கோடியை வங்கி மேலாளர் இழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காத்துவாக்கில் இரண்டு காதல் செய்த இளைஞன்: பஞ்சாயத்து உத்தரவுப்படி இருவரையும் திருமணம் செய்தார்!
காத்துவாக்கில் இரண்டு காதல் செய்த இளைஞர், ஊர்ப்பஞ்சாயத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு, இரண்டு பெண்களையும் திருமணம் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத் கலவர வழக்கு: நரேந்திர மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை இன்று உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அதனை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. இசன் ஜாப்ரியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
“உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது திமுகவில் நடப்பதைப் பார்ப்போம்”: சி.வி.சண்முகம்
“முதல்வரே ரொம்ப சந்தோஷப்பட்டுக் கொள்ளாதீர்கள், விரைவிலே உங்களுடைய அருமை மகன் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது, உங்கள் கட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம். அடுத்தது இன்பநிதிக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, என்ன...
காலாவதியானது ஒருங்கிணைப்பாளர்கள் பதவி; ஓபிஎஸ் பொருளாளர், இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளர்: சி.வி.சண்முகம்
“நேற்றுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
எடப்பாடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை நாடிய பன்னீர்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
பிச்சையெடுத்தவர் 57 வயதில் ஆசிரியரானார்!
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பழையபட்டினம் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லகா கேதாரேஸ்வர் ராவ் (57). இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வு ஆனவர்கள...
குளிக்கும் போது மனைவியை முத்தமிட்ட கணவன்: நதியின் புனிதம் கெட்டதாக சுற்றிவளைத்து தாக்கிய காவிக்கும்பல் (VIDEO)
உத்தரப் பிரதேசத்தின் சரயு நதியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர் சுற்றியிருந்த கும்பலால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உரக்க ஒலித்த ‘ஒற்றைத் தலைமை’ கோஷம்; அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் வெளிநடப்பு: தண்ணீர்ப் போத்தல் வீச்சு!
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்களை நிராகரிக்கப்பதாகவும், இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையின் கீழ், தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்மொழியப்பட்டதால், கூட்டத்...
முதலிரவில் சரக்கு கேட்ட பெண்; 2 நாளில் மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
திருமணமான 2வது நாளிலேயே கணவனிடமிருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார் பெண்ணொருவர். இதை தொடர்ந்து, திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி செய்யும் குப்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
‘ஒற்றைத் தலைமை பற்றி முடிவு எடுக்க கூடாது’: மேல்முறையீட்டு வழக்கில் நிபந்தனைகளுடன் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புலிகளை மீளுருவாக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையரின் தண்டனை குறைப்பு!
தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை மறுகட்டமைக்க முயன்றதாக கைதான இலங்கை நபர்களின் தண்டனை குறைக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையானதும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என்றும், திட்டமிட்ட பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் வெற்றிக்காக ரூ.16 இலட்சம் சம்பளத்தில் ஜோதிடர் நியமனம்!
அகில இந்திய கால்பந்து அணியின் வெற்றிக்காக ரூ.16 இலட்சம் சம்பளத்தில் ஜோதிடர் ஒருவர் நியமிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மக்களிற்கு மேலுமொரு தொகுதி நிவாரணப் பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது
அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரிசி, பால் பொருட்கள், மருந்துப் பொருட்கள் பெறப்பட்டது.