கணவருக்காக நயன்தாரா செய்த வேலையை பாருங்க! ஹனிமூன் சென்ற இடத்திலும் இப்படியா?
நடிகை விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் பார்சிலோனாவில் தங்களது இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வரும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது.
காணாமல் போன இளைஞன் சடலமாக - சி.சி.ரிவி காட்சியில் வெளியான உண்மை!
நுவரெலியாவில் காணாமல் போயிருந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ரணில் விடுத்த பணிப்புரை
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான திறைசேரியின் செயலாளரின் சுற்றறிக்கையின் விதிகளை நடைமுறைப்படுத்துவது கட்டாயமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்
சுயாதீனமான நீதித்துறை செயன்முறைக்கு அரச சேவையின் முழு அர்ப்பணிப்பு அவசியம் என அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாளை முதல் 3 மணித்தியால மின்வெட்டு!
நாளை (16) முதல் 19ஆம் திகதி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலப்படுத்தப்படவுள்ளது.
தலையில் 2 சிலிண்டர்கள் கையில் மூவர்ணக்கொடி அசத்திய இளைஞன்! பூமிக்கு வெளியே பறக்கவிடப்பட்ட தேசிய கொடி
200 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது.
இந்தியாவை கௌரவப்படுத்திய ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு - விண்வெளியில் பறந்த தேசிய கொடி!
இந்தியா 75வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடி வருகிறது. அதனைப் போற்றும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவரையும் அவர்களது இல்லத்திலும், சமூக ஊடகப் பக்கத்திலும் இந்திய தேசிய மூவர்ண கொடியை பறக்கவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
விறகு தேடி சென்ற இளைஞன் பல நாட்களின் பின் சடலமாக மீட்பு
நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும் 20 வயதுடைய சுந்தரலிங்கம் சசிதரன் என்ற இளைஞர் கடந்த 3 ஆம் திகதி காணாமல்போன நிலையில் இன்று (15) காலை நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சீனக் கப்பலை தடுத்து நிறுத்துங்கள்! இந்தியாவில் வலுக்கும் எதிர்ப்பலை
இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலை தீவிர கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மையா தீமையா?
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடல் எடை குறையத் தொடங்குவதுடன் எலுமிச்சை நமது செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருப்பதன் காரணமாக வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை இது நீக்கும்.
நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு நான்கு நாட்களின் பின் உயிரிழப்பு
அச்சுவேலி காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு நான்கு நாட்களின் பின் உயிரிழந்துள்ளது.
டொனியர் விமானம் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது!
இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட டொனியர் (INDO-228) விமானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (15) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் பதுங்குகுழி மூடி பார்வையை இழந்தவர்!! இன்று நம்மோடு இல்லை ( காணொளி)
இலங்கையில் தற்போதைய நிலையில் சாதாரண நிலையை உடைய மக்களே அன்றாட உணவிற்கு பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது ஏன்; கொந்தளிக்கும் விமல்!
பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறியே இந்த அமைப்புக்கள் மீது தடை விதிக்கப்பட்டதாகவும் அதனால் தடை நீக்கப்பட்டமைக்கான தெளிவான விளக்கத்தைப் பாதுகாப்பு அமைச்சு கூற வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச வலியுறு...
கொழும்பு மாநகர சபை வளாகத்தில் தோட்டப் பயிர்ச் செய்கை
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகர சபை வளாகத்தில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் அதிரடி கைது!
பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய ஸ்டண்ட் மாஸ்கர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.