ஒருபோதும் அது நடக்காது - மகிந்த அறிவிப்பு
பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தமக்கு இல்லை என மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: நால்வர் பரிதாபமாக பலி!
புத்தாண்டு அன்று தெணியாய மற்றும் துன்கல்பிட்டிய பிரதேசங்களில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டச் சனி யாருக்கு ஆரம்பம்? பண மழையில் நனையும் சிம்மம்... யார் யாருக்கு பேராபத்து தெரியுமா?
இந்த மாதம் நிறைய கிரக மாற்றங்கள் உள்ளன.
முஸ்லிம்களின் அபிலாசைகளை பிரதிபலிக்க தமிழ் அரசு கட்சி எதிர்ப்பு; புதிய வரைபில் கையெழுத்திடாமலிருக்க தீர்மானம்: தமிழ் பேசும் தரப்பின் கூட்டு வரைபின் இதுவரையான தகவல்கள்!
தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திடுவதற்காக நேற்று தயாரிக்கப்பட்ட ஆவணத்தை ஏற்றுக்கொள்வதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு நேற்று தீர்மானித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு எப்போது நீங்கும் -வெளியானது அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரலாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க(Thushara Jayasinghe) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கிடைத்த உயரிய விருது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa) ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மிகவும் தீவிரமாக பரவி வரும் கொரோனா: நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் படையெடுக்கவுள்ள சுற்றுலா பயணிகள்
எதிர்வரும் 2022 ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 28,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாழில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்
யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தம்பியை 10 வருடமாக ஒதுக்கி வைத்த பிக்பாஸ் பிரபலம்! அப்படியென்ன கோபம்?
பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டே வாரத்தில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த முடிந்த டிக்கெட் டு ஃபினாலே டாக்கில் அமீர் வெற்றிபெற்று பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் மு...
புதுவருடத்தின் முதல்நாளிலேயே 18 பேரின் உயிர் பிரிந்த துயரம் - வடக்கில் மட்டும் ஐவர்
புதுவருடமான நேற்றையதினம் மட்டும் பல்வேறு விபத்துக்களில் சிக்கி 18 பேர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ(Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி; ஐந்து பிள்ளைகளை பெற அரசாங்கம் சட்டம் கொண்டுவரவேண்டும்!
இலங்கையில் உள்ள தம்பதிகள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
திடீரென அதிகரித்த கட்டணம்; மாணவர்களுக்கு நெருக்கடி
பாடசாலைகளை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் கட்டணம், நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முள்ளி வாய்க்காலை வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று என்ன நிலை!
இலங்கையில் மக்கள் தற்போது அதியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது.
நாட்டை இராணுவ மயமாக்க முயற்சி - எதிர்க்க ஓரணியில் அணிதிரளுமாறு அழைப்பு
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்க முயற்சி செய்து வருவதாக தமக்கு சந்தேகம் நிலவுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் (V. Radhakris...
13வது திருத்தம்; விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ன?: 1987 இல் வெளியிடப்பட்ட ஆவணம்!
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது திருத்தம் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.