இந்தோனேசியாவிற்கான உயர்ஸ்தானிகராக ஜயநாத் கொலம்பகே!
இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயை நியமிக்க பாராளுமன்ற உயர்பதவிகளிற்கான குழு அனுமதியளித்துள்ளது.
இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக ஜயநாத் கொலம்பகே!
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயை நியமிக்க பாராளுமன்ற உயர்பதவிகளிற்கான குழு அனுமதியளித்துள்ளது.
நாளை முதல் 3 மணித்தியால மின்வெட்டு!
நாளை (16) முதல் 19ஆம் திகதி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலப்படுத்தப்படவுள்ளது.
டொனியர் விமானம் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது!
இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட டொனியர் (INDO-228) விமானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (15) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று எரிபொருள் விலைத்திருத்தம்?
இந்த மாதத்தின் இரண்டாவது எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக அறிவித்தது.
அரச செலவினங்களை கட்டுப்படுத்த உத்தரவு!
அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு புறம்பாக செலவு செய்தால், அதற்கான செலவுகளுக்கு நிறுவனங்களின் தலைவர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள...
ஒன்லைன் ஊடாக மீன் வாங்கலாம்!
பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு நேரம் அதிகரிக்கிறது!
நாளாந்த மின்வெட்டு இன்று (15) முதல் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஒரு வழக்கில் டனிஷ் அலிக்கு பிணை!
தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் டனிஷ் அலியை தலா 25,000 ரூபா ரொக்கம் மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவ...
மடு மாதா ஆவணி மாத பெருவிழா!
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை சிறப்பாக இடம்பெற்றது.
யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் சுதந்திரதின நிகழ்வு!
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை 9மணிக்கு இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி பழுதடைந்தது!
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்துள்ளது. தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது பிழையை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளுடன் கலந்துரையாடல்!
தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளை ஒரு சுற்று கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாண எழுத்தாளர்களின்படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா!
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள எழுத்தாளர்களின் படைப்புக்கள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு கொண்டு வருகின்ற செயற்பாடுகளை மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களம் கடந்த பல வருடங்களாக பாரிய பங்காற்றிவருகின்றதென கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்...
தனித்திருந்த கோடீஸ்வர பெண்மணி கழுத்தறுத்து கொலை!
கண்டி, நகரிலுள்ள விசாலமான வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வரப் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை விமானப்படையில் முதலாவது டோர்னியர் விமானம் இன்று இணைப்படும்!
கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட முதல் டோர்னியர் விமானம் இன்று இலங்கை விமானப்படையில் இணைக்கப்படவுள்ளது.