தண்ணீரை அளவுக்கு மீறி குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஒரு மனிதன் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியமானது. ஆனால் தண்ணீரையே அளவுக்கு மீறி குடித்தால் அது உடலுக்கு பல பிரச்னைகளை உருவாக்கும்.
இலங்கையில் உச்சம் தொட்ட விமான டிக்கெட் கட்டணம்!
இலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சக்கட்ட அதிகரிப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் காதலித்த இரண்டு இளைஞர்கள்! அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு
பெண் ஒருவர் தன்னை இரண்டு பேர் காதலித்து கொடுத்த டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேக்கரி உற்பத்திகளின் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
இலங்கை அரசு தலையிட்டு மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி குறைத்தால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை பெருமளவு குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடி தீவிரம்..! பொருட்களுக்கு மேலும் இறக்குமதி தடை
எதிர்காலத்தில் அந்நிய செலாவணி நெருக்கடி மேலும் மோசமடையும் என்றும், எனவே அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துமாறும் இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை பிரஜைகள்!
கடந்த ஆண்டு படகில் போதைப்பொருள் வைத்திருந்தாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய புலனாய்வு பிரிவு மீண்டும் தெரிவித்துள்ளது.
நடிகையாக மாற ஆசைப்பட்டு இளம் பெண் எடுத்த முடிவு! 15 அறுவை சிகிச்சைக்கு பின் எப்படி இருக்கிறார் தெரியுமா?
நடிகை போல மாற ஆசைப்பட்டு இளம்பெண் ஒருவர் 15 இடங்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை விடுமுறை..! அரச ஊழியருக்கு கவிதையில் பதிலடி கொடுத்த அமைச்சின் செயலாளர்
வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பில் அரச பணியாளர் ஒருவர் எழுதிய கவிதைக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கவிதை மூலம் பதில் எழுதியுள்ளார்.
கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் துத்தநாக குறைபாடு!
துத்தநாகம் உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு தேவைபடுகிறது. உடலுக்கு போதுமான அளவு துத்தநாகத்தை பெற வேண்டும்.
இரண்டு பெண்கள் சுட்டுக்கொலை: அவுஸ்திரேலிய ‘குற்றக்கும்பல் விதிகளை’ மீறி கொலை!
அவுஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் தெருவில் இரண்டு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது குற்றவியல் கும்பலால் திட்டமிட்ட படுகொலை என காவல்துறை கூறுகிறது.
நாடு வரவிருக்கும் எரிபொருள் கப்பல் தொடர்பில் வெளியான தகவல்..!
மற்றுமொரு எரிபொருள் கப்பல் இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு வரும் எரிபொருள் கப்பல் தொடர்பில் வெளியான தகவல்..!
மற்றுமொரு எரிபொருள் கப்பல் இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கப்பலுடன் போர் பயிற்சியா! மறுக்கிறது இலங்கையின் கடற்படை
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பலுடன் இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சீனக் கப்பல் சர்ச்சை... இலங்கை - இந்திய உறவு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!
சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதால் இலங்கை – இந்திய உறவில் விரிசல் ஏற்படும் என்று வெளியாகும் செய்திகளை அடியோடு மறுக்கின்றோம்.” என பிரதமர் தினேஷ் குணவர்த்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவுகூரப்பட்ட செஞ்சோலை படுகொலையின் நினைவு தினம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 14 ம் திகதி சிறிலங்கா வான்படையின் யுத்த விமானங்கள் நடாத்திய மிலேச்சதனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுகூறப்பட்டு வருகின்றத...
தலை முடி கருகருவென வளர வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க!
தலைமுடி கருகருவென வளர இயற்கையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி இப்பதிவின் மூலம் காண்போம்....